திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த அணைப்பாளையத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பாப்பாத்தி என்பவரை தாக்கிவிட்டு, 2 இளைஞர்கள் ஆடு ஒன்றைத் திருடிக்கொண்டு பல்சர் பைக்கில் வேகமாகச் சென்றுள்ளனர்.
அ...
இளம்பெண் ஒருவர் பிரபல இந்தி பாடலான Aap Ka Aana பாடலுக்கு சைக்கிள் ஓட்டியவாறு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Bushra என்ற பெயர் கொண்ட அந்த இளம்பெண் மஞ்சள் நிறத்தில் குர்தா உடை...
சூடான் அருகே ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சுவாகின் துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரத்து 800 ஆடுகளை ஏற்றிக் கொண்டு, பத்ர்1 என்ற கப்பல் ஒன்று ...
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில், மேய்ச்சலுக்காக அழைத்து செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.
தும்குர்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், ராஜனா உள்ளிட்டோர் த...
தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய செம்மறி ஆடுகளை பொதுமக்கள் போராடி மீட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மன்னிவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்ற...
இஸ்ரேலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளின் மேய்ச்சலை வித்தியாசமான முறையில் படம் பிடித்துள்ளார்.
யோக்நிம் என்ற இடத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான ...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார் விவசாயி ஒருவர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள ஆதிவராக நல்லூரைச் ச...